இந்தியா செய்தி

டெல்லியில் உணவு விஷத்தால் சுமார் 200 பேர் மருத்துவமனையில் அனுமதி

வடமேற்கு டெல்லியில் நவராத்திரி விரதத்தின் போது பக்வீட் மாவு கொண்டு தயாரிக்கப்படும் உணவை சாப்பிட்ட கிட்டத்தட்ட 200 பேர் நோய்வாய்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜஹாங்கிர்புரி, மகேந்திர பார்க், சமய்பூர், பால்ஸ்வா டெய்ரி, லால் பாக் மற்றும் ஸ்வரூப் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்திற்கு ‘குட்டு அட்டா’ (பக்வீட் மாவு) கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு பலர் நோய்வாய்ப்பட்டதாகத் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!