இலங்கை

மக்கள் எதிர்பார்ப்புக்கு நிகரான ஆட்சியை அமைக்கப்போவதாக அனுர உறுதி!

எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நிகரான அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனடாவின் ரொறொன்ரோவில் நேற்று (23.03) நாட்டிலுள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் நல்லது என்கிறார் பசில். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்று ரணிலை ஆதரிப்பது மிகவும் கடினம்.  இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ரணிலின் அதிகாரம் நாளை முடிவுக்கு வரும்.

தற்போது அரசியல் சூழலுக்கு ஏற்ப செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதை யாராலும் தடுக்க முடியாது. அடக்குமுறையை மக்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றனர். .தேர்தலில் பாடம் புகட்டுங்கள்.

நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுங்கள்.டி மக்களினதும் ஆட்சியாளரினதும் எதிர்பார்ப்புகள் ஒரே மாதிரியான அரசாங்கத்தை அமைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்