இலங்கை காலநிலை தொடர்பில் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/Untitled-Design-2024-05-22T062230.837.jpg)
இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(Visited 1 times, 1 visits today)