இலங்கை செய்தி

மோட்டார் போக்குவரத்து துறையின் அறிவிப்பு

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சாதாரண கடமைகளுக்காக மூடப்படும் என மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலின் போது அந்த அலுவலகத்தை பொதுப் பணிகளுக்காக வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தியமையே அதற்குக் காரணம்.

கிழக்கு கொழும்பு 6 மற்றும் 7 ஆகிய தொகுதிகளில் இந்த அலுவலகம் வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதால் அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என மோட்டார் வாகன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!