இந்தியா

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை சந்திக்கும் அண்ணாமலை..!

பிரித்தானியா சென்றுள்ள தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அங்குள்ள ஈழத்தமிழர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

குறித்த நிகழ்வானது, பிரித்தானியாவில் உள்ள nakshatra hall, snakey lane, feltham tw13 7na எனும் இடத்தில் எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முற்பதிவு செய்பவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதால் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் MeetAnnamalai.eventbrite.com இந்த இணைப்பின் மூலம் முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை – இந்திய விவகாரத்தில் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தவும் குறிப்பாக தமிழர் வாழ் பிரதேசங்களான வடக்கு – கிழக்கு பகுதிகளில் அதீத ஆர்வம் காட்டி வரும் அண்ணாமலையின் பிரித்தானிய பயணமும், அங்கு ஈழத்தமிழர்களை சந்திக்கவுள்ள விடையமும் உற்றுநோக்கத்தக்கதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 16 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content