ஆசியா

அல்-ஷிஃபா மருத்துவமனை தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் பலி

காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள அல்-அமல் மருத்துவமனைக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேலியப் படைகளால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் காயமடைந்த பாலஸ்தீனியர்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஆறாவது நாளாக தண்ணீர், உணவு, சுகாதார சேவைகள் இன்றி மருத்துவ வசதி முற்றுகைக்கு உட்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேலிய இராணுவம் நேரடியாக மருத்துவமனையைத் தாக்கி வெளியேற்ற உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மற்றும் சுதந்திரமாகச் செல்லக்கூடிய நோயாளிகள் கான் யூனிஸின் மேற்கே அல்-மவாசி பகுதியை நோக்கி வெளியேற்றப்பட்டனர்.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!