இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

35,000 அடி உயரத்தில் எயார் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் – நோய்வாய்ப்பட்ட பயணிகள்

லண்டனிலிருந்து மும்பை நகருக்குச் சென்றுகொண்டிருந்த எயார் இந்தியா விமானத்தில் 2 விமான ஊழியர்களும் 5 பயணிகளும் நோய்வாய்ப்பட்டதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் 35,000 அடி உயரத்தில் இருந்தபோது அவர்களுக்கு மயக்கம் வந்ததாகவும் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விமானம் மும்பை நகரில் பத்திரமாகத் தரையிறங்கியதும் மருத்துவக் குழுக்கள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்கத் தயாராக இருந்தன.

பயணிகளும் ஊழியர்களும் நோய்வாய்ப்பட்டதற்கான காரணத்தை ஆராய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், விமானிகள் எவரும் பாதிக்கப்படவில்லை.

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!