இந்தியா

அரசியலில் தீவிரமாக இறக்கும் நடிகர் விஜய்! நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12வது பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி வுரவித்தார்.

மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும், விஜய் மக்கள் இயக்கம் அவ்வப்போது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.

இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக அறிவிக்கப்படாத தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் புகைப்பட அடையாள அட்டை கொண்டு வரும் மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது

இந்தக் கூட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content