ஐரோப்பா

கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை : உள்ளிருப்பு போராட்டத்தால் 20 பேருக்கு நேர்ந்தக் கதி!

நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டங்கள் காரணமாக கடந்த வாரம் 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்னர், மேலும் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் $1.2 பில்லியன் மதிப்பிலான கிளவுட் கம்ப்யூட்டிங் திட்டத்தை ஊழியர்கள் எதிர்த்ததன் வெளிப்பாடாக குறித்த பணிநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம், போராட்டங்கள் நடத்தியதற்காக நீக்கப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட 50 ஆக உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

 

(Visited 35 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்