ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ஏற்பட்ட விபத்து – M6 பாதையில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து!

பிரித்தானியாவில் இன்று காலை J37 கெண்டல் மற்றும் J39 ஷாப் இடையேயான மோட்டார் பாதையில் லொறி ஒன்று கவிழந்து தீப்பிடித்ததை தொடர்ந்து அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறிப்பாக M6 இல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

J38 மற்றும் J37 இடையே M6 தெற்கு நோக்கிய பாதையில் 3வது பாதை (3 இல்) பாதைகளும் மூடப்பட்டுள்தாக தேசிய போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் போக்குவரத்து தாமதம் ஏற்படும் என்றும், இயலுமானவரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி