இலங்கை

இலங்கையில் பயண அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறைக்கு அனுமதி

தொடர் வருமான இழப்பு காரணமாக பயண அட்டைகள் மூலம் பணமாக செலுத்தும் முறைக்கு பேருந்து நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களும் வருமானத்தைப் பாதுகாக்க பயண அட்டைகளை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகளிடம் இருந்து சட்டவிரோத கட்டணங்கள் குறித்து பல முறைப்பாடுகள் வந்துள்ளது.

அதை தவிர்க்க பயண அட்டை மூலம் பணம் செலுத்துவதே ஒரே தீர்வு என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

போக்குவரத்து அமைச்சும் இது தொடர்பான விலை மனுக்கோரல் அழைப்பு விடுத்துள்ளதாக வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!