வட அமெரிக்கா

நெவாடா பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த பல்கலைக்கழகத்தின் இறுதி தேர்வுகள் அடுத்த வாரம் நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“பல்கலைக்கழக சமூகம் அனுபவித்த உடல் மற்றும் உணர்ச்சிகரமான அதிர்ச்சி மற்றும் வளாக வசதிகளின் தாக்கம் காரணமாக, காலண்டர் ஆண்டின் இறுதியில் ஆசிரியர்களும் ஊழியர்களும் தொலைதூரத்தில் பணிபுரிய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று ஜனாதிபதி கீத் விட்ஃபீல்ட் கூறினார்.

இந்த விடயம் கடிதம் மூலம் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content