ஆசியா

சீனாவில் பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

சீனாவில் பல்கலைக்கழகங்கள் திடீரென கட்டணங்களைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர்கல்விக்கான அரசாங்கத்தின் பண ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதால் அந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

சீனாவில் பல்கலைக்கழகங்கள் அரசாங்க நிதியை அதிகம் சார்ந்திருக்கின்றன. அவை அனைத்தும் கிட்டத்தட்ட பொதுப் பல்கலைகள்.

ஷங்ஹாய் நகரில் உள்ள ஈஸ்ட் சீனா அறிவியல், தொழில்நுட்பப் பல்கலை சில துறைகளுக்கான கட்டணத்தை 54 விழுக்காடு உயர்த்தியிருக்கிறது.

ஷங்ஹாய் நகரில் பல்கலைக்கழகக் கட்டணம் உயர்த்தப்படுவது 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கல்வி அமைச்சின் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3.7 சதவீதம் சரிந்துள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!