ஐரோப்பா

பெர்லின் பள்ளி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்; சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பள்ளி ஒன்றில் திடீரென ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.

அந்த தாக்குதலில் ஒரு சிறுமி படுகாயமடைந்துள்ளாள். அவளது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றொரு சிறுமியும் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏழு அல்லது எட்டு வயதான அந்த சிறுமிகள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எதற்காக பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவரவில்லை.இந்த சம்பவம் பெர்லினில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்