ஐரோப்பா

ஜெர்மனியில் 19 வயதுக்கும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் அதிர்ச்சி செயல்

ஜெர்மனியின் ஹம்பேர்க் பகுதியில் 19 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட பல இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவர்கள் மீது மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பெண் மாவட்ட நீதிபதியானவர் கடந்த செவ்வாய்கிழமை இவர்களுக்கு தண்டனைகளை வழங்கியுள்ளார்.

முக்கிய குற்றவாளிக்கு 2 அரை வருடம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த பெண் நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இந்த பயமுறுத்தலுக்கு எதிராக பிரதேச நீதிபதியின் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், பெண் நீதிபதிக்கு எதிராக விடுக்கப்பட் பயமுறுத்தல் சம்பவம் ஆனது ஜெர்மனியுடைய ஜனநாயக விழுமியங்களுக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்று கூறி இருக்கின்றார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!