இலங்கை

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பெருந்தொகை பெட்ரோல்! விசாரணையில் வெளியான தகவல்

தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 400 லிட்டர் பெட்ரோலை வடபாக்கம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி – திரேஸ்புரம் கடற்கரையில், வடக்கு சிறப்பு படை பொலிஸார், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, 9 கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், குறித்த பெற்றோலை இலங்கைக்கு கடத்தும் திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)
See also  யாழில் காட்டுமிராண்டித்தனமாக மாணவனைத் தாக்கிய ஆசிரியர்
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content