இலங்கை செய்தி

அம்பலாந்தோட்டையில் முதலைக்கு இரையான 75 வயதான பெண்

அம்பலாந்தோட்டை, புஹுல்யாய பிரதேசத்தில் வளவ ஆற்றுக்கு குளிப்பதற்குச் சென்ற 75 வயதுடைய பெண் ஒருவர் ஆற்றங்கரையிலிருந்து முதலையால் தாக்கப்பட்டுள்ளார்.

ஆற்றங்கரையில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான பெண் வழமை போன்று பிற்பகல் குளிப்பதற்குச் சென்றிருந்த வேளையில் முதலையால் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை பார்த்த மக்கள் அலறியடித்தும், மீட்பு படையினரால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து உயிரிழந்தவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை