உக்ரைனுக்கு 55 பில்லியன் டொலர் நிதியுதவி

உக்ரைனுக்கு 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவிப் பொதியை வழங்க ஐரோப்பிய கவுன்சில் முடிவு செய்துள்ளது.
27 ஐரோப்பிய தலைவர்களும் தங்களது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உதவித் தொகுப்பு அடுத்த 04 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய உதவிப் பொதிக்கு ஒப்புதல் அளித்த ஐரோப்பிய தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் நன்றி தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 10 times, 1 visits today)