ஐரோப்பா செய்தி

சுவீடன் நோர்வே, டென்மார்க்கில் உச்சக்கட்ட பனிப் பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சமீப ஆண்டுகளில் மிக மோசமான பனிப் பொழிவு பின்லாந்து, சுவீடன் நோர்வே, டென்மார்க் போன்ற ஸ்கன்டிநேவியன் நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்வைப் பெரிதும் சீர்குலைத்துள்ளது.

பொதுப் போக்குவரத்துகள் முடங்கியுள்ளன. பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்படும் நிலை தோன்றியுள்ளது.

வீதிகளைப் பனி மூடியதால் வாகனங்கள் சிக்குண்டுள்ளன. வாகனங்களுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் உணவு, தண்ணீர் இன்றி நாள் பொழுதைக் கழிக்கும் நிலை பல இடங்களில் ஏற்பட்டது.

சுவீடனின் வட பகுதியில் வெப்பம் -40°Cஅளவுக்குக் கீழே வீழ்ச்சி கண்டிருப்பது கடந்த 25 ஆண்டுகளில்

இது முதல் முறை என்று காலநிலை அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!