இலங்கை

இலங்கையில் இருந்து நாடு திரும்பவிருந்த சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கதி

பாதுகாப்பற்ற ரயில் கடவையின் ஊடாக பயணித்த பேருந்து ஒன்று வஸ்காடு பகுதியில் ரயிலுடன் மோதியதில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் பேரூந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

செக் குடியரசு நோக்கிச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!