இலங்கை

அமெரிக்க வானை ஒளிரச் செய்த 1000 ட்ரோன்கள் – கண்டு ரசித்த பார்வையாளர்கள்

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சென்ட்ரல் பூங்கா ஏரிக்கு அருகே இரவு வானை ஒளிரச்செய்யும் வகையில் கண்கவர் ட்ரோன் நிகழ்ச்சி நடைபெற்றது.

ட்ரிஃப்ட் எனும் டச்சு நிறுவனத்தால் “பிரான்சைஸ் ஃப்ரீடம்” எனும் பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 1000 ட்ரோன்கள் ஒரே நேரத்தில் வானில் பறக்க விடப்பட்டன.

ட்ரோன்கள் மூலம் வானில் தோன்றிய உருவங்களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

இரவு நேர பறவைகள் மற்றும் அவற்றின் வழித்தடங்களுக்கு இந்த நிகழ்ச்சியினால் எந்த தடையும் ஏற்படாது என உறுதி செய்யப்பட்டதாகவும் டிரிஃப்ட் அமைப்பினர் கூறியுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!