ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி சென்ற 99 அகதிகளின் பரிதாப நிலை

பிரித்தானியா நோக்கி படகுகளில் பயணித்த 99 அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

பா-து-கலே கடற்பிராந்தியத்தியத்தில் இருந்து பிரித்தானியா சென்றவர்களே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய இரவில் பல்வேறு படகுகளில் அகதிகள் பலர் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர்.

அவர்களை கடற்படையினர் மீட்டு கப்பலில் ஏற்றிக்கொண்டு மீண்டும் கலே கடற்பகுதிக்கு அழைத்து வந்தனர்.

அகதிகள் பயணித்த படகுகளில் இரண்டு மிகுந்த சேதம் அடைந்திருந்ததாகவும், அவர்கள் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 48 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்