செய்தி

உக்ரைனின் அனல் மின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்!

எரிசக்தி நிறுவனமான DTEK படி, அனல் மின் நிலையம் மீது ரஷ்யா “பயங்கரவாத தாக்குதலை” நடத்தியுள்ளது.

நேற்றிரவு ஷெல் தாக்குதலால் ஆலை “தீவிரமாக சேதமடைந்தது”, ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.  ஆலையில் பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கும் என்று நிபுணர்கள் முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!