செய்தி தமிழ்நாடு

11 கடைகளுக்கு சீல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட தாமரைக் குளம் சாலையில் அமைந்துள்ள அதே பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவருக்கு சொந்தமான தனியார்

வணிக வளாகத்திற்க்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சொத்து வரி  செலுத்தாமல் காலதாமதம் செய்துவந்த நிலையில் அச்சிறுப்பாக்கம் பேருராட்சி

நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் சொத்துவரி பாக்கி செலுத்தாததால் வணிக வளாக

11 கடைகளுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைப்படி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உத்தரவுப்படி பேரூராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!