முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கனடாவில் தம்பதிக்கு நேர்ந்த கதி – கரடியைக் கருணைக் கொலை செய்யும் அதிகாரிகள்

கனடாவில் கரடி தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அல்பெர்ட்டா (Alberta) மாநிலத்தில் உள்ள பான்ஃப் (Banff) தேசியப் பூங்காவில் வெள்ளிக்கிழமை அந்தச் சம்பவம் நடந்தது.

கனடாவின் தேசியப் பூங்காக் கழகம் அந்தத் தகவலைத் தெரிவித்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் அங்கு இருவர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டனர்.

அதிகாரிகள் கரடியைக் கருணைக் கொலை செய்ய வேண்டி வந்தது.

தேசியப் பூங்காவில் சம்பவம் நடந்த பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று பூங்காக் கழகம் கூறியது.

ஆண்டுதோறும் 4 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் பான்ஃப் (Banff) தேசியப் பூங்காவுக்குச் செல்கின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!