செய்தி விளையாட்டு

பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம்!! டிக்கெட் விலை சடுதியாக குறைப்பு

ஆசிய கோப்பையில் நாளை நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான அதிகளவிலான நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கான குறைந்த டிக்கெட்டின் விலை ஆரம்பத்தில் சுமார் பத்தாயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு தற்போது 1500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பால் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி