உலகம் செய்தி

இத்தாலியில் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டிய ஒன்பது பேர் கைது

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஹமாஸ்(Hamas) அமைப்புக்காக சுமார் €7 மில்லியன் (£6 மில்லியன்) நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரை இத்தாலிய(Italy) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலஸ்தீன(Palestine) பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவியாக இந்த பணம் வெளிப்படையாக சேகரிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது, ஆனால் அதற்கு பதிலாக ஹமாஸ் அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதுகளுடன், விசாரணையின் ஒரு பகுதியாக €8 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை மற்றும் நிதி காவல்துறையின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!