இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த பங்கேற்பாரா? நாமல் தகவல்!

நுகேகொடையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ச  பங்கேற்க மாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  தெரிவித்தார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் பேரணி நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “மகிந்த ராஜபக்ச  எப்போதும் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் நின்றவர். அவரது அரசியலின் கீழ் நாங்கள் அனுபவத்தைப் பெற்று வளர்ந்தோம்.

எனவே, ஒரு போராட்டத்தை (அரகலய) எவ்வாறு வழிநடத்துவது மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று நாமல் ராஜபக்ச  கூறினார்.

(Visited 9 times, 9 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!