உலகம் செய்தி

டெக்சாஸில் லாரிகள் மீது விமானம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் (Fort Worth) அருகே லாரிகள் மீது சிறிய விமானம் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பல டிராக்டர்-டிரெய்லர்கள் பலத்த தீ விபத்தில் சிக்கியதாகவும், ஒரு விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தியதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக ஃபோர்ட் வொர்த் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரித்து வருவதாக கவத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!