இந்தியா செய்தி

ராஞ்சியில் 9 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி – 5 பேர் கைது

ஜார்கண்ட் மாவட்டம் ராஞ்சியின் ரது பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் ஒன்பது பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐந்து பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் கண்காணிப்பாளர் பிரவீன் புஷ்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்ற நான்கு குற்றவாளிகளையும் பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக புஷ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது “போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று ரது காவல் நிலைய பொறுப்பாளர் ராம்நாராயண் சிங் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!