செய்தி வட அமெரிக்கா

சிகாகோவிற்கு 300 தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப அங்கீகாரம் அளித்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிகாகோவிற்கு 300 தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப அங்கீகாரம் அளித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக இல்லினாய்ஸ் நகர ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிகாகோவில் வன்முறை குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

மேலும் அமெரிக்க குற்றவியல் நீதி கவுன்சிலின் கூற்றுப்படி, ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான கொலை விகிதம் முந்தைய ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!