இலங்கை

கச்சத்தீவுக்கு ஜனாதிபதி சுற்றுப்பயணம் : இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதாக உறுதி

 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் கச்சத்தீவுக்கு விஜயம் செய்தார்.

இன்று முன்னதாக, இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், இறையாண்மையில் சமரசம் செய்யாது என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் மீனவர்களின் நீண்டகால கவலைகளைப் பற்றி விவாதிக்க அவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்தப் பிரச்சினையில் அரசாங்க முடிவுகளில் அவர்களின் குரல்கள் பிரதிபலிக்கும் என்று உறுதியளித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!