ஐரோப்பா

துருக்கியில் நகரங்களுக்கு பரவிய காட்டுத் தீ – 200 வீடுகள் தீக்கிரை – ஒருவர் பலி

துருக்கியின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

துருக்கியின் இஸ்மி மாகாணத்தில் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் பரவியதால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின.

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டர், விமானங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நடைபெற்று வருகிறது.

 

 

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்