ஐரோப்பா

இஸ்ரேலில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மீது மோதிய கார் : 13 பேர் படுகாயம்!

இஸ்ரேலில் உள்ள கர்கூர் சந்திப்பில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் கார் ஒன்று அங்கிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 13 பேர் படுகாயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஜெனின் பகுதியைச் சேர்ந்த 53 வயது பாலஸ்தீனியர், எனவும் அவர் இஸ்ரேலியர் ஒருவரை திருமணம் செய்த நிலையில் அங்கு சட்டவிரோதமாக வசித்து வந்ததாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவர் வாகனத்தை விட்டு வெளியேறி, கூர்மையான பொருளால் போலீசார் மீது தாக்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருடைய நிலை தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்