இலங்கை

03 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட யானை : இலங்கையில் சம்பவம்!

புத்தளம் மாவட்டத்தின் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணற்றில் வீழ்ந்த காட்டு யானையை இந்த வாரம் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.

மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட யானை காட்டிற்குள் விடப்படதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!