இந்தியா செய்தி

மத்திய பிரதேசத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் மரணம்

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உரத்த டிஜே இசைக்கு நடனமாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 13 வயது சமர் பில்லோர், உள்ளூர் திருவிழா கொண்டாட்டத்தின் போது தனது வீட்டிற்கு வெளியே DJ இசை நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவரது வீட்டிற்கு வெளியே மக்கள் நடனமாட, சமர் உரத்த இசைக்கு ஈர்க்கப்பட்டார் மற்றும் கூட்டத்தில் சேர்ந்தார். ஆனால், கொண்டாட்டத்தின் போது மயங்கி விழுந்தார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சமரின் தந்தை கைலாஷ் பில்லோர், டிஜேயின் சத்தம் “ஆபத்தான சத்தமாக இருந்தது” என தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி