மத்திய கிழக்கு

ஹிஸ்புல்லாஹ் தலைவரின் படுகொலையை தொடர்ந்து மத்திய கிழக்கில் மேலும் உக்கிரமடையும் பதற்றம்!

ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் இன்று காலை வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் 90 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லா தலைமை பெய்ரூட்டின் தெற்கே உள்ள தஹியேவில் உள்ள அவர்களின் தலைமையகத்தில் கூடிக் கொண்டிருந்த போது துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லாவின் தெற்கு முன்னணியின் தளபதி அலி கார்க்கி மற்றும் கூடுதல் குழு தலைவர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பேரழிவுகரமான வான்வழித் தாக்குதலில் ஆறு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன்  டஜன் கணக்கானவர்கள் படுகாயமடைந்ததுடன், குறைந்தது 06 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!