கடந்த 10 தசாப்தங்களில் முதல்முறையாக காஷ்மீரில் நடைபெறும் தேர்தல் : தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு!

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் முதல் முறையாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இது புது தில்லியின் நேரடி ஆட்சியின் கீழ் நீடிப்பதற்குப் பதிலாக, உள்ளூர் சட்டமன்றம் என்றும் அழைக்கப்படும் பிராந்திய அரசாங்கத்தை அமைப்பதற்காக வழிகளை மேற்கொள்கின்றது.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் அணு ஆயுதப் போட்டியாளர்களான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிக்கப்பட்டு, இருவராலும் முழுமையாக உரிமை கோரப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் 2019 இல் அதன் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் அதன் மாநில அந்தஸ்த்தை இரத்து செய்து நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்துள்ளது.
(Visited 15 times, 1 visits today)