இந்தியா

வட இந்தியாவில் சிவனை தரிசிக்க சென்ற 87 பேர் பலி!

வட இந்தியாவில் இந்து சமயக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புது தில்லியிலிருந்து தென்கிழக்கே 120 மைல் தொலைவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலம் சிக்கந்த்ரா காவ் என்ற இடத்தில் இந்துக் கடவுளான சிவனைக் கொண்டாட வழிபாட்டாளர்கள் கூடியிருந்தனர்.

இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியே 87 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

போலே பாபா என்ற மதத் தலைவருடன் பங்கேற்பாளர்கள் நிகழ்விலிருந்து வெளியேற விரைந்தபோது நெரிசல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 6 times, 1 visits today)
See also  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏமாற்றமடைந்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள்: மீண்டும் அதிரடி வேலைநிறுத்தம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content