ஐரோப்பா

ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!

ஐரோப்பா முழுவதும் டெங்கு தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பிரான்ஸில் 600 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதை அடுத்து, இங்கிலாந்தில் டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றம் வெப்பநிலையை உயர்த்தியதால் ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு கொசுக்கள் அதிகளவில் பரவி வருவதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் கூறியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டெங்கு தொற்றின் அதிகரிப்பானது அதிகாரிகளை கவலையடைய வைத்துள்ளது.

குறிப்பாக வெப்பமண்டல காலப்பகுதியில் அதிகளவில் பரவி வரும் இந்த கொசுக்களால் குரோஷியா, ஜெர்மனி, ஆஸ்திரியா, பல்கேரியா, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, மால்டா, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 13 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்