செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியின் புதிய அமைதி திட்டம் – முடிவுக்கு வரும் மோதல்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை தடுத்து நிறுத்தவும், இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதிய அமைதி திட்டத்தை தயாரித்துள்ளார்.

போதுமான போர்கள் நடந்துள்ளன. இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த புதிய அமைதி திட்டத்தை முன்வைத்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் புதிய சமாதானத் திட்டம் 6 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், காஸாவின் பாலஸ்தீன குடிமக்களைப் பாதுகாப்பதும் இஸ்ரேலின் இறையாண்மையைப் பாதுகாப்பதும் முதன்மையான நோக்கமாகும் என்றும் வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 47 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!