ஆப்பிரிக்கா செய்தி

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கென்யாவின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் ஜெனரல் பிரான்சிஸ் ஓமண்டி ஓகொல்லா மற்றும் 11 பேர் பயணித்ததாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் பிரான்சிஸ் கென்யாவின் மிக உயர்ந்த இராணுவ அதிகாரி ஆவார், மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.

கென்யாவிற்கு இந்த நிகழ்வு மிகவும் சோகமான தருணம் என்று அதிபர் வில்லியம் ரூட்டோ கூறினார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி