ஆசியா

இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே பாரிய போராட்டம்: ஜோர்டான் படையின் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுடனான ஜோர்டானின் சமாதான உடன்படிக்கையை நிறுத்தக் கோரி, ஜோர்டானின் தலைநகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக கூடினர்.

பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், கைது செய்தும் ஆர்ப்பாட்டங்களை கலைத்துள்ளனர்.

சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!