இலங்கை செய்தி

8,000 குழந்தைகள் சிறப்புத் தேவைகளுடன் பிறக்கினறனர்!!! கல்வி அமைச்சர்

எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தில் விசேட கல்விக்கென தனியான திணைக்களம் நிறுவப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

விசேட கல்வி மதிப்பீடு தொடர்பான சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த சில வருடங்களாக பிறப்பு வீதம் குறைந்து வருவதாகவும், 6,000-8,000 குழந்தைகள் சிறப்புத் தேவைகளுடன் பிறப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை