ஆசியா செய்தி

பள்ளி மீது பீரங்கித் தாக்குதலில் 50 உடல்கள் மீட்பு – காசா மருத்துவமனை

காசா நகரப் பள்ளி மீதான தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாக அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் கூறினார்.

இன்று காலை பள்ளியை குறிவைத்த ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்குப் பிறகு, அல்-புராக் பள்ளிக்குள் இருந்து சுமார் 50 உடல்கள் மீட்கப்பட்டன.

இறப்பு எண்ணிக்கையை உடனடியாகச் சரிபார்க்க முடியவில்லை,மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி