ஐரோப்பா

ககோவ்கா அணை உடைந்ததில்  41 பேர் உயிரிழப்பு – ரஷ்யா!

ககோவ்கா அணை உடைந்ததில்  41 பேர் கொல்லப்பட்டதாகவும், 121 பேருக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும்,  ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர் கூறியுள்ளார்.

விளாடிமிர் புடின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது , அலெக்சாண்டர் குரென்கோவ் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதியிலிருந்து 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.

டினிப்ரோ ஆற்றின் ரஷ்ய ஆக்கிரமிப்புக் கரையில் உள்ள அணை ஜூன் 6 அன்று உடைந்ததில் குறைந்தது 52 பேர் இறந்ததாக முந்தைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவும் உக்ரைனும் அழிவுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டின, இருப்பினும் மேற்குலகம் இந்த தாக்குதலுக்குப் பின்னால் மொஸ்கோ இருப்பதாக தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!