பொழுதுபோக்கு

விஷால்-தன்சிகாவின் நிச்சயதார்த்த போட்டோஸ்…

  • August 29, 2025
  • 0 Comments

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகர் விஷால். கருப்பாக இருந்தாலும் சாதித்த நடிகர்களில் இவரும் ஒருவராக உள்ளார். சினிமாவில் Bachelorஆக இருந்த நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம் என கேட்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் நடிகர் விஷால்-தன்சிகாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 29 இன்று கோலாகலமாக நடந்துள்ளது. நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஷாலே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இலங்கை

இலங்கை ஜனாதிபதி ஏ.கே.டி.யின் கையொப்பத்துடன் புதிய ரூ.2000 நோட்டு வெளியிடு

  இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ” 𝐒𝐭𝐚𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 𝐟𝐨𝐫 𝐏𝐫𝐨𝐬𝐩𝐞𝐫𝐢𝐭𝐲 ” என்ற கருப்பொருளின் கீழ், இன்று புழக்கத்தில் விடப்பட்ட ரூ. 2000 மதிப்புள்ள நினைவு நாணயத் தாளை வெளியிட்டது. இன்று காலை, ஆளுநர் டாக்டர் பி. நந்தலால் வீரசிங்கவால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இந்த பத்திரம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. ▪️முன்பக்கம்: CBSL தலைமை அலுவலகம், கொழும்பு கலங்கரை விளக்கம் கடிகார கோபுரம், கொழும்பு வான்கோள் & […]

இலங்கை

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (29) பிற்பகல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், நெருக்கமான மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் அவரது குடும்ப மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

தாய்லாந்து பிரதமர் பீடோங்டர்ன் ஷினவத்ராவின் பதவி நீக்கம் குறித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்

  • August 29, 2025
  • 0 Comments

தாய்லாந்து அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டுப் பிரதமர் பெய்டோங்டார்னை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது. கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அவர் நெறிமுறை தவறி நடந்துகொண்டதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. நீதிமன்றத்தின் இந்த முடிவு பிரதமரின் கூட்டணி அரசுக்கும் அந்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்திற்கும் ஒரு பேரடி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் ஷினவாத் கம்போடியாவுடனான நாட்டின் எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதத்துக்காக அவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.அவரை முழுமையாகப் […]

உலகம்

அர்ஜென்டினாவுக்கு விசா இல்லாமல் செல்லலாம்: ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்

அர்ஜென்டினா, அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஒரு பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது. இனிமேல், அமெரிக்காவின் சுற்றுலா விசா வைத்திருக்கும் இந்தியர்கள், அர்ஜென்டினாவுக்குச் செல்ல தனியாக விசா எடுக்கத் தேவையில்லை. இந்த புதிய விதியானது, அர்ஜென்டினாவின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய குடியேற்ற இயக்குநரகம் ஒவ்வொரு இந்தியப் பயணியின் விண்ணப்பத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சரிபார்த்து, அதன் பிறகே அர்ஜென்டினாவுக்குள் நுழைய அனுமதி வழங்கும். மேலும், அர்ஜென்டினா குடிமக்களுக்கு இந்தியா ஏற்கெனவே இலவசமாக வழங்கும் மின்னணு பயண அங்கீகார (ETA) […]

பொழுதுபோக்கு

தென்னிந்திய பணக்கார நடிகரான நாகார்ஜுனா… அடேங்கப்பா

  • August 29, 2025
  • 0 Comments

அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மகனான நாகார்ஜுனா தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். 1986ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இன்று கிங் நாகார்ஜுனாவின் 66வது பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நாகார்ஜுனாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் மொத்த சொத்து மதிப்பு $410 மில்லியன். இந்திய மதிப்பில் ரூ. 3500 […]

ஆசியா

இந்தோனேசியாவில் அமைச்சர்களுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதால் பதற்றம்!

  • August 29, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு எம்.பிகளின் சம்பளத்தை குறைக்குமாறு வலியுறத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி மிகப் பெரிய அளவிலான போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், டாக்ஸி ஓடுநர்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரின் வண்டியில் மோதி உயிரிழந்ததை தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. “இந்த சூழ்நிலையில், அனைத்து குடிமக்களும் அமைதியாக இருக்கவும், நான் வழிநடத்தும் அரசாங்கத்தை நம்பவும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் வழிநடத்தும் அரசாங்கம் நமது மக்களுக்கு தன்னால் […]

மத்திய கிழக்கு

காசா ஆக்கிரமிப்புக்கு முன்னதாக மோசமடைந்து வரும் இஸ்ரேலிய இராணுவத்தின் மனிதவள நெருக்கடி

  • August 29, 2025
  • 0 Comments

காஸா நகரில் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த தயார்நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான வீரர்களை மீண்டும் சேவைக்குத் திரும்பும்படி அழைப்பதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரேல் செய்துவருகிறது. ஆனால், ஈராண்டுகளாக நீடிக்கும் போரால் மனந்தளர்ந்து போயுள்ள வீரர்களில் எத்தனை பேர் மீண்டும் வருவர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவச் சேவைக்குத் திரும்பாத இஸ்ரேலியத் தயார்நிலை வீரர்களில் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஒருசிலர் போரால் தளர்ந்துவிட்டதாகக் கூறினர். வேறு சிலர் வலுவிழந்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு 280,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை!

  • August 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு 280,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் போனதாக காவல்துறை கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. மார்ச் 31 வரையிலான ஆண்டில் சுமார் 5% குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் இருந்ததாக கான்ஸ்டாபுலரி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் (HMICFRS) இன் புதிய அறிக்கை மதிப்பிடுகிறது. குற்றப் பதிவு கணிசமாக மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகையில், 2014 இல் 80.5% ஆக இருந்த அனைத்து குற்றங்களிலும் சுமார் 95% வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் முன்னேற்றம் தேவைப்படும் […]

இலங்கை செய்தி

இலங்கையின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

  • August 29, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) காலை நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்கா. எஸ். […]

error: Content is protected !!