ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 20 வெளிநாட்டவர்கள்!

பிரான்ஸில் இருந்து 20 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குற்றச்செயல்களின் ஈடுபட்டவர்களே பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடு கடத்தப்பட்டவர்கள் 18 தொடக்கம் 61 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் எனவும், உளவுத்துறையினரால் ஆபத்தானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சர் தெரிவிக்கையில், “உளவுத்துறையினரால் நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என குறிப்பிடப்படும் எந்த ஒரு வெளிநாட்டவர்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்” என குறிப்பிட்டார்.

ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 178 வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்