செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட 175 பேர் கைது

மெக்சிகோவில் கண்டெய்னர் ஒன்றினுல் பதுங்கி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 175 பேர் பிடிபட்டனர்

கன்டெய்னரில் பதுங்கியிருந்த 175 அகதிகளை மெக்சிகோ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு மெக்சிகோவின் சியாபாஸில் உள்ள எல்லை சோதனைச் சாவடியில் சோதனையின் போது இந்த குழு கண்டெய்னரின் பின்புறத்தில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அகதிகள் குழு அமெரிக்கா செல்வதற்காக இவ்வாறு மறைந்துள்ளனர், அவர்கள் குவாத்தமாலா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.

வெளிநாட்டு செய்திகளின்படி, ஒரு பாகிஸ்தானியர் மற்றும் பெற்றோர் இல்லாத 28 குழந்தைகள் இருந்தனர்.

லத்தீன் அமெரிக்காவில் நிலவும் வறுமை மற்றும் மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்தோர் தொடர்ந்து மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி