ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் 17 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி – 3 குழந்தைகளை பெற்றெடுக்குமாறு கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 286,998 ஆகவும், இது 2022 ஆம் ஆண்டை விட 4.6 வீதமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது 2006க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த மதிப்பாகக் கருதப்படுகிறது.

2004 ஆம் ஆண்டில், அப்போதைய பொருளாளர் பீட்டர் காஸ்டெல்லோ ஆஸ்திரேலியர்களிடம் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

“அம்மாவுக்கு ஒன்று, அப்பாவுக்கு ஒன்று, நாட்டுக்கு ஒன்று” என குறைந்தது 03 குழந்தைகளையாவது பெற்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அவுஸ்திரேலிய புள்ளிவிபரப் பணியகத்தின் (ABS) புதிய தரவுகளின்படி, இலங்கையில் தற்போதைய பிறப்பு வீதம் ஒரு பெண்ணுக்கு 1.5 குழந்தைகளாக குறைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், குடியேற்றத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இயற்கையான மக்கள் தொகை சமநிலையை பராமரிக்க, ஒரு பெண்ணுக்கு 2.1 பிறப்பு விகிதம் தேவைப்படுகிறது.

2008ஆம் ஆண்டிலேயே கடைசியாக ஒரு பெண்ணின் பிறப்பு விகிதம் 2.0 க்கு மேல் இருந்ததென குறிப்பிடப்படுகின்றது.

(Visited 57 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!